461
ஆவடியில் சாலையில் நடந்துச் சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் லோகேஷ் என்ற 19 வயது இளைஞர் தம்மைப் பிடிக்க வந்த சரவணன் என்ற போலீஸ்காரர் மீது கற்களை வீசி தாக்...

254
சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேரை கத்தியால் தாக்கிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர். சோழம்பேடு சாலை கணபதி நகர் பகுதியில் வசிக...

987
முன்விரோதத்தில் அடுத்தடுத்து 4 பேரை கொலை செய்ய கஞ்சா போதையில் திட்டமிட்ட கும்பல் ஒன்று நெல்லையில் ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு டூவீலரிலேயே சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொருவரையும் வெட்டிச் ...

1641
திருச்சி சமயபுரம் பகுதியில் ரவுடிகள் சிலர் கஞ்சா போதையில் ஒருவரை வாளால் தாக்கி கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியான நிலையில் சமயபுரம்  போலீசாருக்கு பயந்து ஓடிய இரு ரவுடிகளுக்கு காலில் எலும்பு முறி...

7431
சென்னையில், கஞ்சா போதையில் தாய் கண்முன்னே தந்தையை குத்திக் கொலை செய்த மகன், போதை தெளிந்ததும் ஜாமீன் எடுக்க அப்பா வரவில்லையா என போலீஸாரிடம் கேட்டுள்ளார். சாலிகிராமத்தைச் சேர்ந்த காவலாளியான அந்தோணி...

2757
சென்னை ஜெ.ஜெ நகரில் கஞ்சா போதையில் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்த 3 இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்தும், 25க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை கீழே இழுத்து போட்டும் சேதப்பட...

4140
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை, மடக்கிப்பிடித்த குருக்கள் மணியால் தர்மஅடி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவிலில் மணி அடிக்கும் குருக்களை பார...



BIG STORY